SuperTopAds

கொழும்பு

உந்துருளியில் முகத்தை மறைக்கும் தலைக்கவசம்! கைது செய்ய உத்தரவு!

உந்துருக்கான தலைக்கவசத்தை முழுமையாக மறைத்து அணிந்து செல்வோர் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் முகத்தையும் மேலும் படிக்க...

சிங்கப்பூரில் பதுங்கிய கோத்தா? மருத்துவமனையில் கோத்தாவுக்கு இருதய சத்திரசிகிச்சை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோத்தாபாயவுக்கு சிங்கப்பூரில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மேலும் படிக்க...

சதொச வாகனங்களில் பயணித்த சஹ்ரான்! - நிரூபிக்கத் தயார் என்கிறார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கதான் தயார் எனவும், மேலும் படிக்க...

தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் மேலும் படிக்க...

நீராவியடி பிள்ளையாரை ஆக்கிரமிக்க வெலிஓயாவில் இருந்து சிங்களவர்கள் படையெடுப்பு!

முல்லைத்தீவு -பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக, வெலிஓயா பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் இணைந்து இன்று மேலும் படிக்க...

கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மேலும் படிக்க...

சஹ்ரானைக் கைது செய்ய கடந்த ஆண்டிலேயே பிடியாணை பெற்றேன்! - ரிஐடி முன்னாள் பணிப்பாளர்

சஹ்ரான் வன்முறை அடிப்படைவாதத்தின் பக்கம் சென்றதால், அவரைக் கைது செய்வதற்கு, 2018ஆம் ஆண்டு பகிரங்க பிடியாணையைப் பெற்றுக் கொண்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் மேலும் படிக்க...

ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாத்துக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க விசேட பொலிஸ் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை மேலும் படிக்க...

மாகாண சபைகளின் தேர்தல்களை விரைவில் நடத்த தயார்?

நீதிமன்றத்தால் உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் எல்லைநிர்ணய செயற்பாட்டை கருத்திற்கொள்ளாது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்குத் தயார் என தேசிய தேர்தல்கள் மேலும் படிக்க...

விரைவில் புதிய கிழக்கு ஆளுநராக லக்ஷ்மன் பியதாச ? மேல் மாகாண ஆளுநராக முஸம்மில் ?

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மேலும் படிக்க...