SuperTopAds

கொழும்பு

சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று மேலும் படிக்க...

ஜேர்மனியில் இருந்து திரும்பியவர் ரிஐடியினரால் கைது!

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியில் வசிக்கும் ஜேர்மன் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர், மேலும் படிக்க...

இம்மாத இறுதியில் வெளியாகிறது சாதாரண தர பெறுபேறு!

கடந்த டிசெம்பர் மாதம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் படிக்க...

எம்சிசியில் கைச்சாத்திட முடியாது - அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் இலங்கை!

மிலேனியம் சவால் கூட்டு உடன்படிக்கையில் (MCC) இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதகமான காரணிகளை நீக்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டால் மேலும் படிக்க...

இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் ஐ.நா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் மேலும் படிக்க...

சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை!

இலங்கை குறித்த சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய மேலும் படிக்க...

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துகிறது அரசு!

நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த அரசு செயற்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் படிக்க...

கரன்னகொடவுக்கு எதிரான வழக்கு ஆவணங்களை கோருகிறது ஜனாதிபதி ஆணைக்குழு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கு எதிரான வழக்கின் கோப்புகளை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி, தம்மிடம் சமர்ப்பிக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் மேலும் படிக்க...

10 வருடங்கள் சென்றாலும் உண்மையை கண்டறிய முடியாது!

உள்ளக விசாரணை ஆணைக்குழுவை அமைப்போம் என்ற புதிய கூற்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பத்து வருடங்களில் கூட உண்மையைக் கண்டறிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என மேலும் படிக்க...

சைவவத்தை அழிக்கும் கிறிஸ்தவரின் வன்முறை!! -தடுக்க கோரி ஆயர் இல்லம் முன் உண்ணாவிரதம்-

வடக்கில் சைவத்தை அழிக்கும் நோக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் படிக்க...