SuperTopAds

கொழும்பு

அரச படைகளின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்!

வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து, அரச படைகள் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதியும், தேர்தல்கள் மேலும் படிக்க...

தமிழ் அரசியல்வாதிகள் பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனராம்! - இராணுவத் தளபதி கூறுகிறார்.

தமிழ் அரசியல்வாதிகள் படையினர் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று, இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.வடக்கு மேலும் படிக்க...

நல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியுள்ளது.

- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷநல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி தகவல்களை மறைப்பதன் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் மேலும் படிக்க...

க.பொ.த உயர்தர பரீட்சை இன்னும் சில மணி நேரங்களில் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்..!

க.பொ.த உயா்தர பரீட்சை இன்னும் சில மணி நேரங்களில் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்..! மேலும் படிக்க...

கோட்டை இராசதானி காலத்தில் இளவரசன் சபுமல் குமார கட்டியதே நல்லுார் கந்தசுவாமி கோவில்..! அனைவரும் ஏற்கவேண்டும், மீண்டும் பிதற்றல்..

கோட்டை இராசதானி காலத்தில் சபுமல் குமார மன்னனால் கட்டப்பட்டதே நல்லுாா் கந்தசுவாமி கோவில்..! அனைவரும் ஏற்கவேண்டும், மீண்டும் பிதற்றல்.. மேலும் படிக்க...

கட்டாரில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை குடும்பம்: பொலிஸார் தீவிர விசாரணை!

கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மேலும் படிக்க...

முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க்கை கோடீஸ்வரனாக மாற்றும் இலங்கையர்கள்!

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கை வேட்பாளர்களினால் பேஸ்புக் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரச்சார நடவடிக்கை மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கொன்சியுலர் ஜெனரல் பிரதமரை சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி, நிவ் சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இலங்கையின் கொன்சியுலர் ஜெனரலாக லக்ஷ்மன் ஹுணுகல்லே மேலும் படிக்க...

பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு நாட்டையும், தேசத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்....

- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷபிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் நாட்டையும் தேசத்தையும் கட்டியெழுப்ப மேலும் படிக்க...

திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஒரு இந்து பாராம்பரியத்தின் ஒரு எடுத்துக்காட்டு! - அங்கஜன்

*திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மேலும் படிக்க...