UNP

எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ரணில் ஆலோசனை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். எதிர்கால அரசியல் மேலும் படிக்க...

ஜி.எஸ்.பியை இழந்தால் பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும்!

ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் மேலும் படிக்க...

கொழும்பு மாநகர மேயர் கைது செய்யப்படுவாரா?

யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். யாழ். மாநகர காவல்படை நியமித்தமை மேலும் படிக்க...

சஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இம்முறை மேலும் படிக்க...

கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - நவீன் திஸாநாயக்க

(க.கிஷாந்தன்)"ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி மேலும் படிக்க...

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க மேலும் படிக்க...

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு விலகுகிறாரா மனோ?

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மேலும் படிக்க...

சஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை!

இலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் மேலும் படிக்க...

கோட்டாபயவின் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் நாடு! - மங்கள விசனம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன மேலும் படிக்க...

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் மோசடி ரணிலும் கைதாகிறார்?

மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக சட்டமா மேலும் படிக்க...