SuperTopAds

UNP

வடக்கில் சஜித் சூறாவளி பிரசாரம்!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நல்லூரில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டம் நல்லூர்- சங்கிலியன் மேலும் படிக்க...

ஆவணங்களை வெளியிடு முடியுமா?- கோத்தாவுக்கு சவால்

கோத்தபாய ராஜபக்ச தமது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதை நிரூபிக்க, உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கமுடியுமா என்று அமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.கோத்தபாய மேலும் படிக்க...

புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்! - சஜித்

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடிந்த ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் என்று புதிய ஜனநாயக மேலும் படிக்க...

சமஷ்டி வேறு ஐக்கியம் வேறு! - மகிந்தவுக்கு சஜித் பதிலடி

ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து நாட்டின் சுயாதீனத்தை, நாட்டின் ஐக்கியத்தை பாதுகாப்பதே தனது பொறுப்பு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் படிக்க...

கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் செய்யவில்லை! - சம்பிக்க

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமையவே தமிழரசுக்கட்சி அவருக்கு ஆதரவு வழங்குகிறதே தவிர, தமிழரசுக் கட்சியுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ எந்த மேலும் படிக்க...

சர்வதேச நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் இறைமை விட்டுக்கொடுக்கப் போவதில்லை!

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்டார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான மேலும் படிக்க...

ஐதேக கூட்டணியில் விஜயகாந் தலைமையிலான முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இணைந்துள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு இன்று காலை மேலும் படிக்க...

வட-கிழக்கு அபிவிருத்திக்காக 'சர்வதேச நிதி மாநாடு'!

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு தனியான நிதியை வழங்கும் சர்வதேச நாடுகளை அழைத்து, ‘சர்வதேச நிதி’ மாநாட்டை நடத்தி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய மேலும் படிக்க...

ஹெலிகொப்டா் விபத்திலிருந்து உயிா் தப்பினாா் சஜித்..! மொட்டு கோஷ்டியின் சதியா..?

ஹெலிகொப்டா் விபத்திலிருந்து உயிா் தப்பினாா் சஜித்..! மொட்டு கோஷ்டியின் சதியா..? மேலும் படிக்க...

தேசிய பிரச்சினையை தீர்க்காவிடின் நாடு உருப்படாது!

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டை எந்த விதத்திலும் முன்னேற்ற முடியாது என அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். மேலும் படிக்க...