SuperTopAds

TNA

மறுபடியும் கூட்டமைப்பு மார்ட்டின் வீதியில் மந்திராலோசனை ! ஆசனப் பங்கீட்டு இழுபறி தொடருதாம்!!

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று மாலை மேலும் படிக்க...

பலமான அணியாக களமிறங்குவோம்! - மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென, அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேலும் படிக்க...

ஆசனப்பங்கீடு - திண்டாடும் தமிழரசுக் கட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட மேலும் படிக்க...

பிரிவா? இணக்கமா? நாளை தீர்மானம்.

பிரிவா? இணக்கமா? நாளை தீர்மானம். மேலும் படிக்க...

தவிசாளர்கள் குறித்து தேர்தலுக்குப் பின்னரே முடிவு!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்காளிக் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கேட்கிறது புளொட்!

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 3 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், ஏனைய மாவட்­டங்­க­ளில் தலா ஓர் மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை மேலும் படிக்க...

தேசியக் கொடியிலும் மாற்றம் அவசியம்! - கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் தேசியக் கொடியில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை மேலும் படிக்க...

சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்

சிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில் தமிழர்களை பிரநிதித்துவப்படுத்துபவர். அத்துடன் விடுதலைப்புலிகளின் மேலும் படிக்க...