SJB

இனவாதம், மதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர்!

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் படிக்க...

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சஜித் இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) மேலும் படிக்க...

மஹிந்தவிடம் ஞாபகப்படுத்துங்கள் பான் கீ மூன்!

ராஜபக்ஷவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகரித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்..

நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தனின் பெயரை இதற்காகத்தான் நிராகாித்தோம்! உதய கம்மன்பில நாடாளுமன்றில் ஆவேசம்.. மேலும் படிக்க...

பதவி கேட்டுக் கடிதம் எழுதவில்லை!

நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றுக்காெள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ் அடிக்கடி கோரி வந்ததாலேயே எமது கூட்டணியின் இணக்கப்பாட்டில் நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை மேலும் படிக்க...

இராணுவத்துக்கு 'ஐஸ்' வைக்கிறார் சஜித்!

அன்று 30 வருடகால யுத்தத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றிய இராணுவம், இன்று நாட்டை அழித்த கும்பலை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதியில் இறங்கிய போது அவர்கள் மேலும் படிக்க...

இணைந்து செயற்படுவது என்பது எப்போதும் தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு அல்ல!

இனத்தின், சமூகத்தின், நாட்டின் பொது பிரச்சினைகள், சவால்கள், இலக்குகள் தொடர்பில் மாறுபட்ட கட்சி தலைவர்கள் ஒன்றாக அமர்வது, பேச்சுகளை நடத்துவது, முற்போக்கான மேலும் படிக்க...

நேருக்கு நேர் போட்டியிட வருமாறு பஷிலுக்கு சஜித் சவால்!

பஷில் ராஜபக்ஷ தனது இரட்டைக் குடியுரிமையை நீக்கிக் கொண்டு மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இரட்டை குடியுரிமையை நீக்கி , ஜனநாயக முறைமைக்குள் மேலும் படிக்க...

பொங்கலுக்கு மற்றொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும்  ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மேலும் படிக்க...

சிவில் தலைவர்களை சிறைப்படுத்தவே புனர்வாழ்வு பணியக சட்டமூலம்!

மக்கள் பிரச்சினைகளுக்காக வீதிக்கிறங்கிய சிவில் தலைவர்களை சிறைப்படுத்தவே அரசாங்கம் புனர்வாழ்வு பணியகம் சட்டமூலத்தை கொண்டுவந்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் மேலும் படிக்க...