SuperTopAds

யாழ்ப்பாணம்

மானுடன் இணைந்தது தமிழரசின் ஒரு குழு!

இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த காரை நகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை மேலும் படிக்க...

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள்; மேய்ச்சல் தரவை இன்மையால் வளர்ப்பாளர்கள் அவதி - ரவிகரன் எம்.பி

வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேய்ச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

தமிழரசை உடைத்து விட முயற்சி!- சிவிகே சீற்றம்.

தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மேலும் படிக்க...

தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது ஏன்?

தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் மேலும் படிக்க...

மக்களின் காணிகளை அத்துமீறி திருடியுள்ள அரச திணைக்களங்கள்!

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்போம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை மேலும் படிக்க...

விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு- நயினாதீவு வாசிக்கு பயணத்தடை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான மேலும் படிக்க...

தமிழரசின் அலுவலக திறப்பு விழாவைப் புறக்கணித்த சிறிதரன்!

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் மேலும் படிக்க...

மார்க்கம் துப்பாக்கிச் சூட்டில் யுவதி பலி!

யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் இருந்து 15 இந்திய பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்!

சுற்றுலா விசா பெற்று நாட்டுக்குள் நுழைந்து யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு தீவிரவாத மதப் பிரச்சாரகர்களாகவும், சிற்ப வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் மேலும் படிக்க...