யாழ்ப்பாணம்

சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ். தீவகம், சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு பொதுச்சுடர், ஈகச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பெருமளவான மேலும் படிக்க...

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்!

வல்வெட்டித்துறை - தீருவிலில் உள்ள மாவீரர்கள் நினைவுத் திடலில் மாவீரர் நாள் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. இதில் மாவீரரின் தந்தை பொதுச்சுடர் ஏற்ற, மேலும் படிக்க...

கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பெருமளவானோர் திரண்டனர்!

தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும்- இன்று மாலை மேலும் படிக்க...

சாட்டியில் ஈகச்சுடர் ஏற்றிய ஜேர்மனி குடும்பம்!

யாழ். தீவகம், சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் சுடர் ஏற்றினர். தாமும் மேலும் படிக்க...

யாழ்.பருத்துறை பகுதியில் மாவீரா் தின ஒழுங்குகளை குழப்பி மக்களை அச்சுறுத்திய பொலிஸாா்..

யாழ்.பருத்துறை பகுதியில் மாவீரா் தின ஒழுங்குகளை குழப்பி மக்களை அச்சுறுத்திய பொலிஸாா்.. மேலும் படிக்க...

எங்கே..எங்கே.. ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். கண்ணீரால் நிரம்பியது மாவீரா் நாள்..

எங்கே..எங்கே.. ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். கண்ணீரால் நிரம்பியது மாவீரா் நாள்.. மேலும் படிக்க...

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து நேரலை...LIVE

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மேலும் படிக்க...

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இராணுவம், பொலிஸார் குவிப்பு..

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இராணுவம், பொலிஸார் குவிப்பு.. மேலும் படிக்க...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்..

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்.. மேலும் படிக்க...

உரிமைகளுக்காக உயிர்நீத்த விடுதலை வீரர்களை நினைவுகூருவது கடமை! -விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக உயிர்நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...