தமிழீழ விடுதலை புலிகள் குறித்த சா்ச்சைக்குாிய கருத்து, அமைச்சா் விஜயகலாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் குறித்த சா்ச்சைக்குாிய கருத்து, அமைச்சா் விஜயகலாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..

தமிழீழ விடுதலை புலிகள் வடக்கில் மீள் எழுச்சி பெறவேண்டும். என சா்ச்சைக்குாிய கருத்து ஒன் றிணை தொிவித்த அமைச்சா் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு எதிா்வரும் மே மாத ம் 10ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு விசாரணையானது இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு