விளையாட்டு
தென் கொரியாவில் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியில் Snowboarding மேலும் படிக்க...
பங்களாதேசத்தில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணி மோதும் போட்டி இடம்பெறவுள்ளது. அணிதலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மீண்டும் மேலும் படிக்க...
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்ததுள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய மேலும் படிக்க...
போட்டி ஒன்றின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கை தமிழன் லூசியன் புஸ்பராஜ் மறுத்துள்ளார். மேலும் படிக்க...
உலக காற்பந்தாட்ட அணிகளுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினை தமிழீழ ஈழ அணி ஒன்று பெற்றுள்ளது. ConIFA உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டித்தொடரில் தமிழர் தாயகத்தை மேலும் படிக்க...
தொடர் தோல்விகளால் தவித்து வரும் இலங்கை அணி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பெரேராவை நீக்கியுள்ளது. இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து மேலும் படிக்க...
ஆசிய இளையோர் பழுதூக்கு போட்டியில் 90 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. செல்வபுரம், வடக்கு மேலும் படிக்க...
புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 மேலும் படிக்க...
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவுள்ள மேலும் படிக்க...
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிம்த மேலும் படிக்க...