மன்னார்
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில், நாளை மறுதினம் முதல், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மன்னார் மேலும் படிக்க...
தமிழினத்தை சிங்களவர்கள் கூறுபோடுவதை விட தமிழ்க் கட்சிகளே தங்களுக்குள் குடுமிச்சண்டையிட்டு சிதைத்து சின்னாபின்னமாகி விட்டனர்.ஆகவே ஒன்றில் தமிழ் தலைமைகளில் மேலும் படிக்க...
2021 செப்டெம்பர் 12தேசிய சிறைக் கைதிகள் தினம்ஊடக அறிக்கைநாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20228 கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். உண்மையில் நாட்டினுடைய மேலும் படிக்க...
வடமாகாணத்தில் 116 ரூபாய் 50 சதத்திற்கு ப.நோ.கூ சங்கங்களில் சீனி வாங்கலாமாம் மாகாண கூட்டுறவு ஆணையாளா் தகவல்! அதிக விலைக்கு விற்போரை அம்பலப்படுத்துங்கள்.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தை சோ்ந்த 71 போ் உட்பட வடக்கில் 80 பேருக்கு தொற்று! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்.. மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் மேலும் படிக்க...
தமிழருக்கான நியாயம், நீதி கேட்டு சர்வதேசத்திடம் செல்பவர்கள் ஒருபோதும் பக்கச்சார்பாக செயற்பட முடியாது. நாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்காக மேலும் படிக்க...
வடக்கில் ஒரு நாளில் 459 கொரோனா தொற்றாளா்கள், 8 கொரோனா மரணங்கள் பதிவு..! யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் அதிக பாதிப்பு.. மேலும் படிக்க...
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் மேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கே, சர்வதேசம் செயற்பட்டு வருவதாக, மன்னார் மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மேலும் படிக்க...