பக்கச்சார்பாக செயற்பட முடியாது!

ஆசிரியர் - Admin
பக்கச்சார்பாக செயற்பட முடியாது!

தமிழருக்கான நியாயம், நீதி கேட்டு சர்வதேசத்திடம் செல்பவர்கள் ஒருபோதும் பக்கச்சார்பாக செயற்பட முடியாது.  நாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம்.  ஆனால் பக்கசார்பாக செயற்பட முடியாது.  

இதுவே எமக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருக்கும் வேறுபாடு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம்.சுமந்திரன் கூறினார்.

 இலங்கை தொடர்பான பிரேரணையை அவசரப்பட்டு பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்று பிரேரணையை தோற்கடிப்பது நமது நோக்கமல்ல.

 சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இது எம்மால் வெற்றிகரமாக முடியும் நிலையில் தான் எம்மால் பிரேரணையை பாதுகாப்பு சபைக்கு நகர்த்த முடியும் மேலும் அவர் ஜெனிவா விவகாரங்களை தெளிவுபடுத்தினார்.

 இலங்கை தமிழரசு கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு