யாழ்ப்பாணம்
33 வயதான தாய்க்கும், 6 வயதான மகனுக்குமே யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்று உறுதி..! கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தவா்களாம்.. மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம் அகியவற்றின் பீ.சி.ஆா் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்ப்பாணம் 3 போ்.. மேலும் படிக்க...
அடிக்கடி சென்றுவரும் வீட்டில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்..! யாழ்.பருத்துறையில் சம்பவம், பெண்ணும் அவருக்கு உதவியவரும் விளக்கமறியலில்.. மேலும் படிக்க...
கோப்பாய் பிரதேச செயலக எல்லைக்குள் புதிய கிராம சேவகா் பிாிவுகளை உருவாக்க திட்டம்..! மக்கள் அபிப்பிராயத்துடனேயே நடவடிக்கை.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! யாழ்.பல்கலைகழக மருத்துவபீட முடிவுகள் வெளியானது.. மேலும் படிக்க...
பெருமெடுப்பில் இராணுவம் குவிக்கப்பட்டு குருந்துாா் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது..! அகழ்வாராச்சியும் தொடக்கம்.. மேலும் படிக்க...
இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு..! புகைரத சேவைகள் ஆரம்பம், சந்தைகள் மீள திறக்கப்பட்டது.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் சுகாதார கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மேல் நடவடிக்கைகள் குறித்து கட்டளை தளபதி- மாவட்ட செயலர் இடையில் பேச்சு.. மேலும் படிக்க...
27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் பலி..! இலங்கையில் 264 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.. மேலும் படிக்க...
குருந்துாா் மலையை ஆக்கிரமிக்க தீவிரமான முயற்சி..! தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினா்கள் நுழைந்ததால் பதற்றம்.. மேலும் படிக்க...