யாழ்.மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! யாழ்.பல்கலைகழக மருத்துவபீட முடிவுகள் வெளியானது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் இன்று 350 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். தொற்றுக்குள்ளான இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு