யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம் அகியவற்றின் பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்ப்பாணம் 3 பேர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம் அகியவற்றின் பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்ப்பாணம் 3 பேர்..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 744 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி மன்னார் 2, வவுனியா 5, யாழ்ப்பாணம் 3 

பேருக்குமாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு