SuperTopAds

இந்திய செய்திகள்

சென்னையில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை!! -முதலமைசை;சர் இன்று திறந்து வைத்தார்-

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.உயர்கல்வி மன்ற மேலும் படிக்க...

குடியரசு தின செங்கோட்டை முற்றுகை போராட்டம்!! -விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு-

இந்திய குடியரசு தினத்தில் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பொலிஸார் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வேளாண் சட்டங்களை மேலும் படிக்க...

இந்தியாவின் கொவிட் -19 தடுப்பூசி சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தது..! பணிகள் நாளை ஆரம்பம், சீனாவிலிருந்தும் வருகிறது..

இந்தியாவின் கொவிட் -19 தடுப்பூசி சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தது..! பணிகள் நாளை ஆரம்பம், சீனாவிலிருந்தும் வருகிறது.. மேலும் படிக்க...

4 வருட சிறைவாசம் முடித்து சசிகலா இன்று விடுதலை!!

பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி 4 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துவந்த சசிகலா இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். முன்னதாகவே இதற்கு கர்நாடக மேலும் படிக்க...

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூசண் விருது!!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூசண் விருதினை இந்திய மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவில் மிக உயரிய விருதுகளில் மேலும் படிக்க...

மூட நம்பிக்கையில் பயங்கரம்!! -நரபலிக்காக இரு மகள்களை அடித்து கொண்ற பேராசிரியர் தம்பதிகள்-

இந்தியாவின் தமது இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆந்திர மாநிலம் சித்தூர் மேலும் படிக்க...

சீரானது சசிகலாவின் உடல்நிலை!! -வைத்தியசாலை நிர்வாகம் தகவல்-

வைத்தியசாலையில் உள்ள சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.சொத்துகுவிப்பு மேலும் படிக்க...

இந்திய – சீன எல்லையில் மீண்டும் திடீர் மோதல்!! -இரு நாட்டு படைகளுக்கும் காயம்-

சீன மற்றும் இந்திய படைகளிடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் மீண்டும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதல் சம்பவத்தில் இரு தரப்பிலும் பலருக்குக் காயங்கள் மேலும் படிக்க...

சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்!! -எழுந்து நடப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தகவல்-

சிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு மேலும் படிக்க...

வீறுகொண்டு எழும் விவசாயிகள் போராட்டம்!! -பேரணிக்காக டெல்லிக்குள் நுழையும் 2 இலட்சம் உழவு இயந்திரங்கள்-

டெல்லியில் நாளை மறுநாள் உழவு இயந்திர பேரணி நடத்த திட்டமிட்டுள்ள விவசாயிகள், டெல்லியின் 5 எல்லைப் பகுதிகளில் இருந்தும் உழவு இயந்திரங்களில் செல்ல தயாராக மேலும் படிக்க...