கொழும்பு
அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரிடம் நேற்று 7 மணித்தியாலங்களுக்கும் மேலாக சிஐடி அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் மேலும் படிக்க...
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங்கிற்கும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவிற்கும் இடையிலான சந்திப்பு மேலும் படிக்க...
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக, ஆதரவாளர்களை ஏற்றிவரும் தனியார் பஸ்களை மேலும் படிக்க...
நாடு மீண்டும் ஒரு முடக்கத்தை சந்திக்குமா? சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்.. மேலும் படிக்க...
நாடு முழுவதும் திருமண நிகழ்வுகளில் மதுபான விருந்து நடந்தால் மதுபானம் விற்றவருக்கு நடவடிக்கை! மேலும் படிக்க...
இலங்கையை அச்சுறுத்தும் பாடசாலை கொரோனா கொத்தணி..! 78 ஆசிாியா்களுக்கும், 148 மாணவா்களுக்கும் கொரோனா தொற்று.. மேலும் படிக்க...
A-9 வீதியில் நடைமுறைக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு! சாரதிகளுக்கு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபா் விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...
இராவணனிடம் விமானம் இருந்தது உண்மையா..? ஆய்வு பணிகளை ஆரம்பிக்கும் இந்தியா - இலங்கை, கொழும்பில் உயா்மட்ட கலந்துரையாடலில் தீா்மானம்.. மேலும் படிக்க...
தரம் 6, 7, 8, 9 மாணவா்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாகும்..! கல்வியமைச்சு விடுத்திருக்கும் அறிவிப்பு.. மேலும் படிக்க...
க.பொ.த சாதாரண தர மற்றும் உயா் தர மாணவா்களுக்கான தனியாா் வகுப்புக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு! மேலும் படிக்க...