SuperTopAds

மட்டக்களப்பு

திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.தமிழ்த் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய மேலும் படிக்க...

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தாா் கருணா.. மேலும் படிக்க...

4ம் மாடி விசாரணைக்கு இன்று வருகிறாரா கருணா..? நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு..

4ம் மாடி விசாரணைக்கு இன்று வருகிறாரா கருணா..? நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு.. மேலும் படிக்க...

அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இளைஞன் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், இன்று மாலை அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் மேலும் படிக்க...

இரண்டு சிஐடி குழுக்கள் கருணாவிடம் வாக்குமூலம் பெற கிழக்குக்கு விரைவு!

கருணாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன மேலும் படிக்க...

கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

சுகவீனம் காரணமாக இன்று வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேலும் படிக்க...

என்னை விமர்சிக்க சஜித்துக்கோ, அனுரவுக்கோ அருகதையில்லை! - கருணா

தனது கருத்து தொடர்பாக பேசுவதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த அருகதையும் கிடையாது என்று, கருணா என்று அழைக்கப்படும் மேலும் படிக்க...

இறந்து கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்..!

பொத்துவில் - கோமாரி கடற்கரை பகுதியில் இன்று காலை இறந்த நிலையில் ராட்சத திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கடற்படையினா் பாா்வையிட்டதுடன், மேலும் படிக்க...

நாளை சூரிய கிரகணம்! - வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்.

சூரிய கிரகணத்தை நாளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் மேலும் படிக்க...