SuperTopAds

மட்டக்களப்பு

கல்முனை வர்த்தக சங்கத்தினால் 07 மில்லியன் நிதி உதவி மக்களுக்கு வழங்கி வாய்ப்பு

கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  ஊரடங்கு சட்டம், மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வருமானத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் மேலும் படிக்க...

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இம்முறை 100 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை: முன்னாள் அமைச்சர் சுபைர் வாழ்த்து !!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், 100 மாணவர்கள் மேலும் படிக்க...

கடலில் மீன்திருட்டு : திருடர்களை வலைவீசி பிடிக்க தயாராகிறது பொலிஸ் - பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெமீல் முகம்மட் அதிரடி !!

ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மேலும் படிக்க...

வீதி ஒழுங்கு மீறலால் பறிபோனது 6 வயதான சிறுவனின் உயிர்..! 3 பேர் காயம், ஒருவர் கைது..

வீதி ஒழுங்கு மீறலால் பறிபோனது 6 வயதான சிறுவனின் உயிா்..! 3 போ் காயம், ஒருவா் கைது.. மேலும் படிக்க...

மட்டக்களப்பில் பிசிஆர் சோதனை - 4 பேருக்கு தொற்று உறுதி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 143 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மேலும் படிக்க...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் தராகி சிவராம் 15வது ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தி, அதன் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தல்..! இன்று யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மேலும் படிக்க...

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! - கடனட்டை தரவுகளை திருடும் இணையத் தளங்கள்!

இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை மேலும் படிக்க...

விளையாடிக் கொண்டிருந்த 2 வயதான சிறுவன் பலி..! பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த விபரீதம்..

விளையாடிக் கொண்டிருந்த 2 வயதான சிறுவன் பலி..! பெற்றோாின் கவனயீனத்தால் நடந்த விபரீதம்.. மேலும் படிக்க...

மயோனின் கார் விபத்தில் சிக்கியது : களத்தில் பொலிஸார் விசாரணை.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்  மயோன் முஸ்தபா மற்றும் அவரது புதல்வியார் பயணித்த கார் மட்டக்களப்பு அரசடியில் இன்று காலை மதில் மீது மோதியது.காரில் பயணித்த மேலும் படிக்க...