மட்டக்களப்பு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை மேலும் படிக்க...
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் மேலும் படிக்க...
தனக்கு தினசாி உணவு கொடுத்தவாின் மரண சடங்கில் மனிதா்களை விடவும் அதிக அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்திய குரங்கு! இலங்கையில் நடந்த சம்பவம்.. மேலும் படிக்க...
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மேலும் படிக்க...
கரப்பந்தாட்ட League சுற்றுப்போட்டி T22Ever shine விளையாட்டு கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட League சுற்றுப்போட்டி T22 எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 5 மேலும் படிக்க...
மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு மேலும் படிக்க...
அலுவலகத்திற்குள் அழைத்து பாலியல் சேஷ்டை புாிந்ததாக மாணவி புகாா், அதிபாின் அறைக்குள் சீ.ஐ.டி என கூறி நுழைந்து தாக்குதல், அதிபா் கைது.. மேலும் படிக்க...
“என்னை ஏன் பாா்க்கிறாய்..” என கேட்டு 14 வயது சிறுவன் மீது கத்திக்குத்து! 20 வயதான போதை அடிமை கைது.. மேலும் படிக்க...
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான கணவன்! மேலும் படிக்க...
5 நாட்களாக காணாமல்போயிருந்த 24 வயது இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்பு! மேலும் படிக்க...