SuperTopAds

அம்பாறை

அலரி விதை உட்கொண்ட யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

அலரி விதை உட்கொண்ட யுவதியின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்புகாதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் மேலும் படிக்க...

நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கைது செய்த பொலிஸார்

நகைக்கடை உரிமையாளரை  கல்முனை ஆதார வைத்தியசாலையில்   கைது செய்த பொலிஸார்கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகி இருந்த நகைக் கடை மேலும் படிக்க...

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு

ரிமால் புயல் காரணமாக  கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க மேலும் படிக்க...

ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது அவல நிலைக்கு தீர்வு எப்போது (video)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதி மக்களது பிரச்சினைகளை ஆராய்கின்றது இச்செய்தி பெட்டகம். இன்று அப்பகுதி மக்கள் வீதி மேலும் படிக்க...

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை கவலையளிக்கிறது

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை கவலையளிக்கிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் முகமது மேலும் படிக்க...

மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை-பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ மாத்திரம் பிரசன்னம்

  மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை-பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ மாத்திரம் பிரசன்னம் அம்பாறை மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் மக்கள் மேடை நிகழ்வு  மேலும் படிக்க...

வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்

வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம்- மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுப்புவெசாக் பண்டிகையை முன்னிட்டு   பொது மக்களுக்கு ஐஸ் கிறீம் மேலும் படிக்க...

திருகோணமலை விபத்தில் யாழ்ப்பாண சிறுமி பலி! - சிறுவன் படுகாயம்.

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் மேலும் படிக்க...

ஒரு வழிப் பாதை இரு வழிப் பாதையாக உத்தியோகபூர்வமாக திறப்பு

கல்முனை நகர் இளம் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கல்முனை  நகர் பிரதேசத்தில் உள்ள ஒரு மேலும் படிக்க...

#கல்முனை மாநகர ஒரு வழி பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை  சீரமைப்பதற்கு நடவடிக்கை -ஒரு வழி பாதையை  இரு வழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர பகுதிகள்  உட்பட மேலும் படிக்க...