அம்பாறை
தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் இரண்டாவது நாளாகவும் சுத்திகரிப்பு பணி முன்னெடுப்பு அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் மேலும் படிக்க...
70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஒலுவில் அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.இதனடிப்படையில் குறித்த பாடசாலையின் உட்கட்டுமான மேலும் படிக்க...
சம்மாந்துறை அல் - அஷ்ஹரின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்சம்மாந்துறை அல்-அஷ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.அப்துல் ஜப்பார்( SLPS -ii)பதவியேற்கும் மேலும் படிக்க...
கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில மேலும் படிக்க...
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நெயினாக்காடு பிரதேச மக்களுக்கு ACMC இளைஞர் அமைப்பினால் சமைத்த உணவு வழங்கப்பட்டது..! கிழக்கு மாகாணத்தில் பொழிந்த அதிக மழை மேலும் படிக்க...
சம்மாந்துறையில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைப்பு சம்மாந்துறை பொது சமூக சேவைகள் அமைப்பினால் வருடாந்தோறும் இடம்பெறும் மாணவர்களுக்கான மேலும் படிக்க...
அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைசட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மேலும் படிக்க...
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள மேலும் படிக்க...
கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.இதற்காக மேலும் படிக்க...
சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை மேலும் படிக்க...