SuperTopAds

அம்பாறை

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வுபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள்  சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை-கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை-கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்புஅம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு  பகுதியில் மேலும் படிக்க...

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு மேலும் படிக்க...

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவுநீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் மேலும் படிக்க...

# திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு - இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேலும் படிக்க...

நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்

நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் மாபெரும் இரத்ததான முகாம்நற்பிட்டிமுனை Unity சமூக சேவை அமைப்பின் பூர்வாங்க சேவையாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்-49 ஆவது நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக முன்னெடுப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராகவும் நிருவாக உரிமையை மீட்பதற்காகவும் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் 50 மேலும் படிக்க...

மக்கள் நடமாட்டம் பகல் குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலி

மக்கள் நடமாட்டம் பகல்  குறைவு -அம்பாறை மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பின் எதிரொலிகடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் மேலும் படிக்க...

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் தொய்வு-மக்கள் பங்கேற்பு குறைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக புதன்கிழமை (08)   கவனயீர்ப்பு  போராட்டத்தை மேலும் படிக்க...