UNP

பாலித தேவப் பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்...

பாலித தேவப் பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்... மேலும் படிக்க...

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற அடிப்படையிலான முன்னேற்றத்துக்கு காரணம் சமூக உறவுகளும் ஒற்றுமையுமே - ஜனாதிபதி

புதிய ஆண்டில் 'ஒரு நாடு' என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் படிக்க...

மொட்டும் இல்லை, யானையும் இல்லை - பொது வேட்பாளராக களமிறங்குகிறார் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதித் தேர்தலா? மேலும் படிக்க...

இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மேலும் படிக்க...

சொந்த வீட்டுக்குத் திரும்புகிறார் ரணில்! - அயலவர்களின் விபரங்களை திரட்டுகிறது பொலிஸ்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி 5ஆவது வீதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13ம் திருத்தம் போதுமானது - ஜனாதிபதி ரணில்

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13ம் திருத்தம் போதுமானது - ஜனாதிபதி ரணில் மேலும் படிக்க...

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே தற்போது தனது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தான் மீண்டும் மேலும் படிக்க...

உலக வங்கித் தலைவரைச் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் விசேட சந்திப்பு மேலும் படிக்க...

முத்தரப்பு கூட்டணியை காட்டமாக விமர்சித்த ஜனாதிபதி ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா அமெரிக்க பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான அவுகஸ் உடன்படிக்கையை இராணுவ கூட்டணி என வர்ணித்துள்ளதுடன் அது மேலும் படிக்க...

குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகள் தனித்துச் செயற்படக் கூடாது! - ஜனாதிபதி உத்தரவு.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் குறித்து குற்றம் சுமத்தப்பட்ட பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் தனித்து செயல்படக்கூடாது என்ற உத்தரவை ஜனாதிபதி ரணில் மேலும் படிக்க...