UNP

13 அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும்! - வலியுறுத்திய மோடி

இலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் நடத்துவது வலியுறுத்தியுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி மேலும் படிக்க...

அதிகாரப் பகிர்வு யோசனையை மோடியிடம் முன்வைத்தாராம் ரணில்!

மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த மேலும் படிக்க...

அமைச்சரவை மாற்ற தீர்மானத்தை ஒத்திவைத்தார் ரணில்!

அமைச்சரவையை மாற்றியமைக்கும் தீர்மானத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மாற்ற விவகாரத்தினால் தேவையற்ற சர்ச்சைகள் மேலும் படிக்க...

தடுத்துவைக்கும் உத்தரவில் கையெழுத்திட மறுத்த ஜனாதிபதி!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது – மாணவ தலைவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திட மேலும் படிக்க...

5 தூதுவர்களுக்கு சேவை நீடிப்பு இல்லை!

அரச ஊழியர்களுக்கு 60 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தெரியவருகிறது. அந்த வகையில் ஐந்து தூதரக அதிகாரிகளுக்கு மேலும் படிக்க...

ஒப்பந்தத்தை வெளியிடக் கூடாது!-சர்வதேச நாணய நிதியம் கட்டுப்பாடு.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ள போதும் திருத்தங்கள் வரலாம். சீனாவும் இந்தியாவும் என்ன சொல்லப் போகின்றன என்று தெரியாது. மூன்று மேலும் படிக்க...

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை...

தமிழ் மக்களின் அரசியல் தீா்வு, காணாமல்போனோா் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை... மேலும் படிக்க...

அரச பொறிமுறையை மாற்றியமைக்க வேண்டும்!

வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று இடம்பெற்ற மேலும் படிக்க...

அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும்!

வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் படிக்க...

மஹிந்த உள்ளிட்ட ஆழுங்கட்சியினர் சிலர் இல்லை, எதிர்கட்சியின் பூரண ஆதரவுடன் நிறைவேறிய 22வது அரசியலமைப்பு திருத்தம்! அடுத்து நடக்கப்போவது என்ன?

மஹிந்த உள்ளிட்ட ஆழுங்கட்சியினா் சிலா் இல்லை, எதிா்கட்சியின் பூரண ஆதரவுடன் நிறைவேறிய 22வது அரசியலமைப்பு திருத்தம்! அடுத்து நடக்கப்போவது என்ன? மேலும் படிக்க...