SuperTopAds

TNA

யாழில் செய்வதுதான் வன்னியில் பதிலாகும் என ரெலோக்கு எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளிலும் தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்கும்

ஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என தமிழரசு மேலும் படிக்க...

யாழில் தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின்  சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மேலும் படிக்க...

எந்தத் தரப்புடனும் தமிழரசுக் கட்சி கூட்டாட்சிக்கு இணங்கவில்லை

நாங்கள் ஆட்சியமைப்பது தொடர்பில் ஏனைய தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிக்கையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் நேரடியாக மேற்கொண்டிருக்கின்றோம் என இலங்கைத் மேலும் படிக்க...

அறம் தவறிய மனிதர்களை இயற்கை நிச்சயம் தண்டித்தே தீரும்!

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈபிடிபியின் ஆதரவைக்  கோரி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித் தலைவர் மேலும் படிக்க...

ஈ.பி.டி.பி யை சந்தித்த தமிழரசு

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கையை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கவுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  மேலும் படிக்க...

தற்போது நடப்பது கதிரைக்கான பேரம்பேசுதலே ..

தற்போது நடக்கின்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சபைகளில் யார் ஆட்சியமைப்பது என்ற கதிரைக்கான பேரம்பேசுதல் பற்றியதே என தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் மேலும் படிக்க...

யாழ் மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி

யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக மேலும் படிக்க...

யாழில் கஜேந்திரகுமார் - சுமந்திரன் இடையில் சந்திப்பு

 இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் கொக்குவில் மேலும் படிக்க...

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர் கைது; சுமந்திரன் எழுப்பிய கேள்வி

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது மேலும் படிக்க...