SuperTopAds

TNA

புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க இடமளிக்க கூடாது!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் இயக்குனர்கள் இன்னும் இருக்கிறார்கள். சஹரான் மீது முழு குற்றங்களையும் சுமத்தி புத்தகங்களுக்குள் உண்மைகளை புதைக்க மேலும் படிக்க...

நாங்கள் சமஸ்டி கட்சி, சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா?

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை!

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி மேலும் படிக்க...

சோமரத்ன ராஜபக்‌ஷவை சர்வதேச விசாரணைக்கு தயார்படுத்துங்கள்!

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீங்கள் கொண்டுவரவுள்ள நீதியைத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர நீங்கள் தயார் இல்லை என தெரிவித்த தமிழரசுக் மேலும் படிக்க...

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசு ஒப்பமிடாது

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேலும் படிக்க...

தமிழரசின் அரசியல் குழு யாழில் கூடியது - முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கிழமை நடைபெற்றது.யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை மேலும் படிக்க...

நில ஆக்கிரமிப்பு, தமிழர் உரிமைகள் தொடர்பான வழக்குகளில் சுமந்திரன் அவசியமா?

சம்பந்தப்பட்ட தமிழ் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்களான நாங்கள், சிங்கள நில அபகரிப்புகள் அல்லது பரந்த தமிழ் நலன்கள் தொடர்பான எந்தவொரு சட்ட மேலும் படிக்க...

மீண்டும் தமிழர் தரப்பை குற்றவாளியாக காட்டும் அநுர அரசு

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் மேலும் படிக்க...

100வது ஸ்டெல்த் போர் கப்பல் INS உதயகிரி இந்திய கடற்படைக்கு ஒப்படைப்பு!

இந்தியக் கடற்படைக்கு INS உதயகிரி எனும் ஸ்டெல்த் போர் கப்பல் ஒப்படைக்கப்பட்டது. இந்தியக் கடற்படையின் வரலாற்றில் மைல்கல்லாக, 100வது முறையாக இந்தியாவில் மேலும் படிக்க...

நெடுந்தீவு தமிழரசிடம்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவாகியுள்ளார்.நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி மேலும் படிக்க...