SuperTopAds

இலங்கை செய்திகள்

எமது வாக்குகளை பெற்றுக் கொண்டு எம்மீது அடக்குமுறைகளை ஏவினால் பொறுக்கமாட்டோம்!

இனவாதத்தை ஒழிப்போம் என்று மீண்டும் எங்கள் மீது எமது மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் எங்கள் மீது அடக்குமுறையை திணிக்கின்ற ஒரு சூழ்நிலையை மேலும் படிக்க...

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான எம்.ஐ. சம்சுதீன் மற்றும் எம். சஹாப்தீன் ஆகியோருக்கு பாராட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மேலும் படிக்க...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்" என மேலும் படிக்க...

பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம்- கல்வி அமைச்சு அறிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணத்துக்கான காரணம் பகிடிவதை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் படிக்க...

தொல்புரம் சிறுமி துஷ்பிரயோகம்- பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் மேலும் படிக்க...

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு மாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் மேலும் படிக்க...

சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் திசைகாட்டியில் களமிறங்கியுள்ளனர்!

சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பலர் திசைகாட்டி சின்னத்திலே தற்போது தேர்தலில் களமிறங்கி இருக்கிறார்கள் என இங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மேலும் படிக்க...

ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரை சந்தித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரை சந்தித்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்இலங்கைக்கான ஆவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின்  அழைப்பின் பேரில் அம்பாரை மாவட்ட கரையோர மேலும் படிக்க...

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி..!

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற மேலும் படிக்க...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் ஆரம்பம்

இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டு வடகிழக்கில் மயானங்களில் இராணுவத்தால் புதைக்கப்பட்டதாக சந்தேகங்கள் மேலும் படிக்க...