SLFP

சீறிப் பாய்ந்தார் சிறிசேன!

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பினரே பொய்யான குற்றச்சாட்டுகளை கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் மேலும் படிக்க...

வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!

2022 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வித முறைப்பாடுகளும் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி மேலும் படிக்க...

நான் 3 வீடுகளில் இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் விலகத் தயார்

நான் மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக அமைச்சா் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் மேலும் படிக்க...

எமது கருத்துக்கள், ஆலேர்சனைகளை அரசு கருத்தில்கொள்ளவில்லை!

இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம்.எனினும்,எமது கருத்துக்களை அரசு மேலும் படிக்க...

முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களை சந்தித்து முல்லைத்தீவு மாவட்ட மேலும் படிக்க...

போர் நிறைவடைந்து இத்தனை வருடங்களில் மக்களுக்கு குடிநீரை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் உரிமை பெற்றுக் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை!

போா் நிறைவடைந்து இத்தனை வருடங்களில் மக்களுக்கு குடிநீரை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவா்கள் உாிமை பெற்றுக் கொடுப்பதாக கூறுவது வேடிக்கை! மேலும் படிக்க...

ஆம்..! மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்கலாம் என்றால் எவருக்கு பின்னாலும் செல்வேன், அதற்காகவே மக்கள் வாக்களித்தார்கள்..

ஆம்..! மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்கலாம் என்றால் எவருக்கு பின்னாலும் செல்வேன், அதற்காகவே மக்கள் வாக்களித்தாா்கள்.. மேலும் படிக்க...

தமிழ் கட்சிகள் மக்களை திசை திருப்ப நடாத்தும் நாடகமே ஐ.நா.. அங்கயன் தொிவிப்பு..

தமிழ் கட்சிகள் மக்களை திசை திருப்ப நடாத்தும் நாடகமே ஐ.நா.. அங்கயன் தொிவிப்பு.. மேலும் படிக்க...

மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி!!

அரசாங்கத்தில் இருந்து பிரிந்து அடுத்து வரும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திர மேலும் படிக்க...

நிதி இருந்தும் பலாலி ஓடுபாதையை அபிவிருத்தி செய்யவில்லை!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் பாரிய விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் ஓடுபாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி இருந்தும், அரசாங்கம் அதனை செயற்படுத்தாமல் மேலும் படிக்க...