SLFP

அங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி

பூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு மேலும் படிக்க...

கோத்தாவுக்கே ஆதரவு - மைத்திரி உறுதி!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் படிக்க...

விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்..! பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா.

விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்..! பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா. மேலும் படிக்க...

சந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் படிக்க...

7 முறை கட்சி தாவியவர் என்னை நீக்கப் போகிறாராம்! - சந்திரிகா கிண்டல்

இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்தில் கொள்ளுகையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது. தனி நபர் மேலும் படிக்க...

ஐதேகவுடன் இணைகிறார் சந்திரிகா- நாளை ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்கவிற்கும் இடையில் நாளை புரிந்துணர்வு மேலும் படிக்க...

மைத்திரி- மகிந்த தனிமையில் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஸ்ரீ லங்கா மேலும் படிக்க...

மரணதண்டனைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி!

தூக்குத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி மத்திய குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த மேலும் படிக்க...

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் மேலும் படிக்க...

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மேலும் படிக்க...