யாழ்ப்பாணம்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்க வேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மேலும் படிக்க...

குப்பிளானில் விழிப்புக் குழுவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் திருட முயற்சி

யாழ்.குப்பிளான் தெற்கு வீரமனைப் பகுதியில் திருட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு வேளையில் விழிப்புக் குழுவினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் மேலும் படிக்க...

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது..

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது.. மேலும் படிக்க...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்..

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்.. மேலும் படிக்க...

வடக்கு மாகாண அமைச்­சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலத்தால் வந்த புதுச் சிக்கல்!

வடக்கு மாகாண அமைச்­சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரது சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். அவரது மேலும் படிக்க...

ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார்!

தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட புகழேந்தி அவர்கள் மலர்மாலை அணிவித்து மேலும் படிக்க...

சாவகச்சேரியில் சற்றுமுன் கோர விபத்து! டிப்பருக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபச் சாவு!

தென்மராட்சி, மீசாலை மடத்தடி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் மேலும் படிக்க...

பாடசாலை மாணவிகளுக்கு தம் அந்தரங்க உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய்கள் கைது..

பாடசாலை மாணவிகளுக்கு தம் அந்தரங்க உறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய்கள் கைது.. மேலும் படிக்க...

தென்மராட்சி- கைதடியில் வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் 5 பேர் படுகாயம்..

தென்மராட்சி- கைதடியில் வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் 5 பேர் படுகாயம்.. மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களை பீடித்துள்ள புற்றுநோய்..

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தமிழர்களை பீடித்துள்ள புற்றுநோய்.. மேலும் படிக்க...