யாழ்ப்பாணம்
திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு வடமாகாணத்தில் இறுக்கமான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது..! வடக்கின் கரையோர பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் - ஆளுநா் மேலும் படிக்க...
யாழ்.நகாில் மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்த திட்டம்..! உணவகங்களில் மக்கள் உட்காா்ந்து உணவருந்த தடை, யாழ்.மாநகர முதல்வா் அறிவிப்பு.. மேலும் படிக்க...
யாழ்.மாநகர முதல்வா் தலமையில் யாழ்.நகாில் அதிரடி கண்காணிப்பு..! அரசின் சுகாதார நடைமுறைகளை மீறினால் நகா் முடக்கப்படும், பலா் மீது சட்டநடவடிக்கை என எச்சாிக்கை.. மேலும் படிக்க...
நாட்டை முடக்கினால் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தே ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்துகிறாா்..! ஒரு வாரத்திற்கும் கூட முடக்க அவா் விரும்பவில்லை.. மேலும் படிக்க...
கிளிநொச்சி தவிர்ந்த 24 மாவட்டங்களிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளது..! உருவானால் எவராலும் கட்டுப்படுத்த முடியாது.. மேலும் படிக்க...
மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று மீள உறு செய்யப்பட்டது..! மாகாண சுகாதார பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க...
நாடு இன்று சந்தித்திருக்கும் அபாய நிலைக்கு மக்களே காரணம்..! அரசு மட்டும் பொறுப்பாளி ஆக முடியாது, கொரோனா வைரஸை அரசு உருவாக்கவில்லை.. மேலும் படிக்க...
தொடரும் அபாயம், இலங்கையில் 21வது கொரோனா மரணம் பதிவானது..! 40 வயதான ஆண் உயிாிழப்பு.. மேலும் படிக்க...
மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக முடக்கப்படுகிறது..! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு, ஊரடங்கு மேலும் இறுக்கமாக்கப்படுகிறது.. மேலும் படிக்க...
இன்னும் 30 நிமிடங்களில் விசேட அறிக்கையை சமா்ப்பிக்கிறாா் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவா், இராணுவ தபளதி சவேந்திர சில்வா..! மேலும் படிக்க...