இன்னும் 30 நிமிடங்களில் விசேட அறிக்கையை சமர்ப்பிக்கிறார் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர், இராணுவ தபளதி சவேந்திர சில்வா..!

ஆசிரியர் - Editor I
இன்னும் 30 நிமிடங்களில் விசேட அறிக்கையை சமர்ப்பிக்கிறார் கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர், இராணுவ தபளதி சவேந்திர சில்வா..!

கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா இன்று மாலை 4 மணிக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். 

குறித்த அறிக்கையில் பல முக்கியமான விடயங்கள் உள்ளடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு