மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று மீள உறு செய்யப்பட்டது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று மீள உறு செய்யப்பட்டது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 371 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மேலும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேருக்கு மட்டும் மீளவும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு