தொடரும் அபாயம், இலங்கையில் 21வது கொரோனா மரணம் பதிவானது..! 40 வயதான ஆண் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
தொடரும் அபாயம், இலங்கையில் 21வது கொரோனா மரணம் பதிவானது..! 40 வயதான ஆண் உயிரிழப்பு..

இலங்கையில் கொரோனா தொற்றினால் 21வது மரணம் பதிவாகியுள்ளது. மாஹற பகுதியை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வெலிசற சுவாச நோய்கள் நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு