நாடு இன்று சந்தித்திருக்கும் அபாய நிலைக்கு மக்களே காரணம்..! அரசு மட்டும் பொறுப்பாளி ஆக முடியாது, கொரோனா வைரஸை அரசு உருவாக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
நாடு இன்று சந்தித்திருக்கும் அபாய நிலைக்கு மக்களே காரணம்..! அரசு மட்டும் பொறுப்பாளி ஆக முடியாது, கொரோனா வைரஸை அரசு உருவாக்கவில்லை..

பொதுமக்களே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். என கூறியிருக்கும் ஜனாதிபதி மக்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்திருந்தால் இவ்வாறான அபாயத்தில் நாடு இருந்திருக்காது எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து ஜனாதிபதி மேலும் கூறுகையில், பொதுமக்கள் பொறுபற்ற விதத்தில் நடந்துகொள்ளும்போது அரசாங்கம் மாத்திரம் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

து அரசாங்கம் உருவாக்கி வைரசில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு