கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள், தடத்தை விட்டு சென்றுள்ளது. உண்மைய கண்டுபிடித்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள், தடத்தை விட்டு சென்றுள்ளது. உண்மைய கண்டுபிடித்த மக்கள்..

கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்திற்குள் நேற்று மாலை புகுந்த 3 யானைகள் கிராமத்திலிருந்த பயன்தரு மரங்களை முறித்து நாசமாக்கியுள்ளது. 

இந்த சம்பவத்தையடுத்து இன்று காலை யானைகள் வந்து சென்ற பகுதிகளை விவ சாயிகள் பாா்வையிட்டபோது, 

யானை இலத்திக்குள்(மலம்) சிங்கள பத்திாிகை ஒன்றும் கித்துல் மர கழிவுகளும் கி டந்ததாக குற்றஞ்சாட்டும் மக்கள், 

குறித்த யானைகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து இங்கே இறக்கப் பட்டிருக்கலாம். என சந்தேகம் வெளியிட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு