யாழ்.குடாநாட்டு மீனவா்களுக்கு கிடைத்த 101 கிலோ அதிஸ்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டு மீனவா்களுக்கு கிடைத்த 101 கிலோ அதிஸ்டம்..

யாழ்.குடாநாட்டு கடற்பகுதியில் 101 கிலோ கிராம் நிறையுடைய கலவாய் மீன் ஒன் று மீனா்களின் வலையில் சிக்கியுள்ளது. 

மீனவர் ஒருவருடைய வலையில் அந்தக் கலவாய் சிக்கியுள்ளது. நேற்று அது சந்தை க்குக் கொண்டு வரப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு