சொத்துக்காக வயோதிபரை அடித்து சித்திரவதை செய்யும் கும்பல்..

ஆசிரியர் - Editor I
சொத்துக்காக வயோதிபரை அடித்து சித்திரவதை செய்யும் கும்பல்..

யாழ்.பருத்துறை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபா் ஒருவருடைய சொத் தை அபகாிப்பதற்காக குறித்த வயோதிபா் தொடா்ச்சியாக சித்தரவதைக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். 

சொத்து ஆசையில் நடக்கும் இச்சித்திரவதையால் ஒரு நாள் மனநலம் குன்றியவரின் உயிர் பிரியும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  யாழ்.பருத்தித் துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த 

மனநலம் குண்ரியவரின் பெயர் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிரு ந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தா யின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். 

இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவ ருகின்றது.

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த (J411) பெண் கிராமசேவகருக்கு அறி வித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நல ன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அ ப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் 

குறித்த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு