கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரும், மக்களை மீள்குடியேற்ற பஞ்சிப்படும் அரச அதிகாாிகள், காரணம் என்ன?

ஆசிரியர் - Editor I
கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரும், மக்களை மீள்குடியேற்ற பஞ்சிப்படும் அரச அதிகாாிகள், காரணம் என்ன?

பச்சிலைப்பள்ளி -வேம்பொடுகேணி கிராமத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணிக ள் நிறைவடைந்திருக்கும் நிலையில், மீள்குடியேற்றத்திற்காக சுமாா் 100 ஜாா் துாரம் மட்டுமே தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். 

இந்­தப் பகு­தி­யில் வெடிப்­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்ட 300 மீற்­றர் தூரம் விடு­விக்­கப்­ப­ட­வு ள்­ள­தென்று பிர­தேச செய­ல­கத்­தி­னர் அறி­வித்­தி­ருந்­த­னர். எமது காணி­க­ளும் விடு­வி க்­கப்­ப­ட­வுள்­ளன என்று கருதி கடந்த வாரம் அங்கு சென்­றி­ருந்­தோம்.

2013 ஆம் ஆண்டு வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்ட பகு­தி­யி­லி­ருந்து சுமார் 100 யார் தூரத்­தில் வேலி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­மை­யைக் கண்டு எமது காணி­கள் விடு­விக்­ கப்­ப­ட­மாட்­டாது என்று ஏமாற்­றத்­து­டன் திரும்­பி­யுள்­ளோம்.

என்று 20 வரு­டங்­க­ளாக ஏதி­லி­க­ளாக உற­வி­னர் வீடு­க­ளி­லும் வாடகை வீடு­க­ளி­லும் த ங்­கி­யுள்ள மக்­கள் தெரி­வித்­த­னர். 2000 ஆம் ஆண்டு ஏற்­பட்ட போர் கார­ண­மாக இடம்­ பெ­யர்ந்த தங்­களை 19 வரு­டங்­க­ளாக இன்­ன­மும் ஏதி­லி­க­ளா­கவே 

தவிக்க விடு­கின்­ற­னர் என்று அவர்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர். மக்­கள் குடி­யி­ருப்­ புப் பகு­தி­க­ளில் வெடிப் பொருள்­களை அகற்றி மீளக்­கு­டி­ய­ மர்த்த நட­வ­டிக்கை எடுக்­ கு­மாறு இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­கள் அனைத்­துத் தரப்­பி­ன­ரி­ட­மும் 

கோரிக்கை விடு­ விக்­கின்­ற­னர். குடி­யி­ருப்பு இல்­லாத தென்­னந் தோட்­டப் பகு­தி­க­ளை­ யும், பற்­றைக் காட்­டுப் பகு­தி­க­ளை­யும் துப்­ப­ரவு செய்­வ­தில் வெடிப் பொருள்­கள் அகற்­ றும் நிறு­வ­னத்­தி­னர் அக்­கறை காட்­டி­வ­ரு­கின்­ற­னர். 

வேம்­பொ­டு­கே­ணிப் பிரி­வில் வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்­டுள்ள பகு­தி­க­ளில் சட்­ட­ வி­ரோ­த­மாக மணல் அகழ்­வு­க­ளும் அங்­குள்ள மரங்­களைத் தறிக்­கும் செயற்­பா­டு­க­ளு ம் தின­மும் பட்­டப்­ப­க­லில் இடம்­பெற்று வரு­கின்­றன 

என்று அங்கு மீளக்­கு­டி­ய­மர்ந் ­துள்ள மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பாக பிர­ தேச செய­ல­கத்­தி­னர், பளைப் பொலி­ஸார் ஆகி­யோ­ருக்கு முறை­யிட்­டும் பயன் கிடை க்­க­ வில்­லை­யென்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

“வெடி பொருள்­கள் உள்ள பகு­திக்கு அரச அலு­வ­லர்­கள் செல்ல முடி­யாது என்­ப­தால் வெடி பொருள்­கள் அகற்­றும் பிரி­வி­ன­ரால் வெடிப் பொருள்­கள் அகற்­றப்­பட்­டுள்­ள­ தெ ன வழங்­கப்­ப­டும் சான்­றி­த­ழுக்­க­மைய மீள்­கு­டி­ய­மர்வு இடம்­பெ­றும்” 

என்று பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­ல­த்­தி­னர் தெரி­விக்­கின்­ற­னர். எனி­னும் தமது குடி­யி­ருப்­புப் பகு­தி­களை முத­லில் பயன்­பாட்­டுக்கு விடுங்­கள் என்று மக்­கள் கோரி க்கை விடுக்­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு