வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 30 ஏக்கா் காணி மக்களிடம் கையளிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 30 ஏக்கா் காணி மக்களிடம் கையளிக்கப்படுகிறது..

யாழ்.வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குளிருந்து 30 ஏக்கா் காணியும் ம க்கள் பாவனைக்குாிய வீதி ஒன்றும் நாளை மறுதினம் திங்கள் கிழமை மக்களிடம் மீ ள கையளிக்கப்படவுள்ளது. 

மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளில் மக்­ கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்­றும் விடு­விக்­கப்­ப­ட­ வுள்­ளன.

தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடு­விப்­புக்­கான பத்­தி­ரத்தை 

ஒப்­ப­டைக்­ க­வுள்­ள­னர். காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் அந்­தப் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்­றும் நட­வ­டிக்­கை­யில் 

இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு