தமிழ் மக்களை காட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக எதையும் செய்ததில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களை காட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்காக எதையும் செய்ததில்லை..

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களுக்காக சிந்தித்தது இல்லை, என மஹிந்த அ ணியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஹெகலிய றம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளாா். 

மேலும் தெற்கு மக்களின்  பிரச்சினைகள் தொடர்பில் இரா. சம்பந்தன் எந் நிலையிலும் கருத்துரைக்கவில்லை. 

வடக்கு மக்களை  காரணம் காட்டியே அவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அவர் குற்றஞ் சுமத்தினார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு