சினிமா பாணியில் கொள்ளை, அகப்படாமல் இருக்க கொள்ளையர்கள் செய்த வேலை..

ஆசிரியர் - Editor I
சினிமா பாணியில் கொள்ளை, அகப்படாமல் இருக்க கொள்ளையர்கள் செய்த வேலை..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சினிமா பாணியில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பெண்­ணொரு­வர் தனி­மை­யில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்­டம்­விட்ட திரு­டர்­கள் அங்கு தமது கைவ­ ரி­சை­யைக் காட்­டி­யுள்­ள­னர்.

வீடு பிரித்து இறங்­கிய திரு­டர்­கள் சமை­யல் அறை­யில் உள்ள பொருள்­கள், பாத்­தி­ரங்­கள் என அனைத்­தை­யும் திரு­டி­யுள்­ள­னர். 

எண்­ணெய்­யைக் கூட விட்­டு­வைக்­கா­மல் திரு­டிச் சென்­றுள்­ள­னர். அலு­மா­ரி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த புட­வை­கள் அனைத்­தும் திரு­டப்­பட்­டுள்­ளன. 

படுக்­ கை­ய­றை­யில் இருந்த கட்­டில், மெத்­தையை அப்­ப­டியே தூக்­கிச் சென்­றுள்­ள­னர். போகும் போது திரு­டி­யது யார் என்று பொலி­ஸார் 

கண்­டு­பி­டிக்­கா­த­வாறு தமது கைய­டை­யா­ளங்­கள், கால்பட்ட இடங்­க­ளுக்கு மிள­காய்த் தூள் தூவி­விட்­டுத் தப்­பித்­துள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு