மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் பாாிய விபத்து, ஒருவா் உயிாிழப்பு 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் பாாிய விபத்து, ஒருவா் உயிாிழப்பு 3 போ் படுகாயம்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மாங்குளம்- பனிக்கன் கு ளம் பகுதியில் தாித்து நின்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த சம் பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், 3 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடா்பில், தொடா் பில் மேலும் தொியவருவதாவது, 

முல்லைத்தீவு, பனிக்கங்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறையைச் சேர்ந்த செல்வராசா நகுலேஸ்வரன் என்பவரே உயிரந்தார். 

அவர் சாரதியுடன் உரையாடிக்கொண்டு இருந்த போதே விபத்து இடம்பெற்றது என்று விசார ணையின் போது தெரிவிக்கப்பட்டது.அதிசொகுசு பேருந்து சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என்றும் பொலிஸார் கூறினர்.

படுகாயமடைந்த மூவரும் கிளிநாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவ ரின் சடலமும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு