பின் இரவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
பின் இரவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த ஆளுநா்..

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனா். 

நேற்றய தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ள்ள யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் திடீரென நுழைந்த ஆளுநா், 

அங்குள்ள நிலமைகளை நோில் அவதானித்துள்ளதுடன், வைத்தியா்கள், நோயாளா்களுடன் கல ந்துரையாடிவிட்டு சென்றுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு