கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகள் விபரங்களை சமா்பியுங்கள், அதிகாாிகளுக்கு ஆளுநா் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகள் விபரங்களை சமா்பியுங்கள், அதிகாாிகளுக்கு ஆளுநா் அதிரடி உத்தரவு..

வடமாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாாிகளுக்கு அரச வேலைக்கான நியமனம் வழங்க ப்பட்ட நிலையில், இதுவரை கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகளுடைய விபரங்களை சமா்பிக்குமாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் மாகாண கல்வி அமைச்சு அதிகாாிகளுக் கு உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

வேலை­யில்­லாப் பட்­ட­தா­ரி­கள் தமக்கு வேலை வேண் டும், ஆசி­ரிய நிய­ம­னங்­கள் வேண்­டும் என் று வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ண மாவட்டச் செய­ல­கம் உள்­ளிட்ட பல்­வேறு இடங்­க­ளில் போராட்­டங்­ களை நடத்தி வந்­த­னர். இதைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் வேம்­படி மக­ளிர் கல்­லூ­ரி­யில் வைத்து கடந்த ஜன­வரி மாதம் 26ஆம் திகதி 

249 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரிய நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டன.  நிய­ம­னம் பெற்­ற­வர்­க­ளில் 160 பே ர் மட்­டுமே பணி­யில் இணைந்­துள்­ள­னர். ஏனை­ய­வர்­கள் கட­மை­க­ளைப் பொறுப்­பேற்க முன்­வ­ ராத நிலை­யில், அத்­த­கைய பட்­ட­தா­ரி­க­ளின் விவ­ரத்­தைத் தரு­மாறு வட­மா­காண ஆளு­நர் சுரேன் ராக­வன் கோரி­யுள்­ளார்.

வேலை­யில்­லாப் போராட்­டம்..
வடக்கு மாகா­ணத்­தில் தமக்கு அரச வேலை இல்லை என்று பட்­ட­தா­ரி­கள் நடத்­திய தொடர் போ ராட்­டம் அனை­வ­ரும் அறிந்­ததே. அவ்­வாறு நீண்ட போராட்­டங்­களை மேற்­கொண்ட பின்­னர் கிடைக்­கப்­ப­டும் நிய­ம­னங்­கள் இவ்­வாறு தட்­டிக்­க­ழிக்­கப்­ப­டு­கின்­றன என்­றால் அதற்­குக் கார­ணம் என்­ன­வாக இருக்க முடி­யும்? 

வடக்­குப் பட்­ட­தா­ரி­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் கோரிக்கை ஒன்­றா­கத்­தான் உள்­ளது. அதா­ வது தமக்கு ஆசி­ரிய நிய­ம­னங்­கள் அல்­லது அரச நிய­ம­னங்­கள் வேண்­டும். அது தமது வீடு­கள் அல்­லது இருப்­பி­டங்­க­ளுக்கு மிக அரு­கா­க­வும் இருத்­தல் வேண்­டும் என்­பதே அந்­தக் கோரிக்கை. இன்று பல இளை­ஞர்­கள் 

சிறந்த தொழில் இல்­லா­மல் அனு­தி­னம் துன்­பப் ப­டுகி­றார்­கள். இன்­னும் சிலர் வேறு தேசங்­க­ளுக்­ குச் சென்று தமது குடும்­பங் களை விட்­டுப் பிரிந்­தும்­கூட தொழில் மேற்­கொள்ள வேண்­டிய நிலை­ யில் உள்­ள­னர். இவ்­வா­றி­ருக்­கை­யில் கிடைக்­கும் இந்த வாய்ப்பை வீண­டித்­து ­விட்டு பின்­னர் அர சை நொந்­து­கொள்­வ­தில் என்ன பயன் என்று கேள்வி எழுப்­பு­கின்­ற­னர் மக்­கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு