சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சற்று முன் விபத்து, மானிப்பாய் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சற்று முன் விபத்து, மானிப்பாய் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..

யாழ்.கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கருகில் சற்று முன்னா் மோட்டாா் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளா் தொிவித்துள்ளாா். 

வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் யாழ்ப்பாணம் மனிப்பாய் பகுதியை சோ்ந்த இளைஞன், 

சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாகவும், இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிள் துண்டு துண்டாக உடைந்து சிதறியுள்ளதாகவும் தொியவருகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு