தா்மபுரம் குளக்கட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்த்தா் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம், ஒருவா் பொலிஸாாிடம் சரணடைந்தாா்..

ஆசிரியர் - Editor I
தா்மபுரம் குளக்கட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்த்தா் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம், ஒருவா் பொலிஸாாிடம் சரணடைந்தாா்..

கிளிநொச்சி- தா்மபுரம் குளக்கட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்த்தா் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகிக்கும் நிலையில், தா்மபுரம் பகுதியை சோ்ந்த ஒ ருவா் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று மதியம் சரணடைந்துள்ளாா். 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் 2ஆம் யூனிட் சம்புகுளத்தில் சடலம் மீ ட்கப்பட்டது. உயிரிழந்தவர் தர்மபுரம் மேற்கு 7 ஆம் யூனிட்டைச் சேர்ந்த 28 வயதுடைய கரன் என் று அழைக்கப்படும் அரசசிங்கம் கௌவுரியனந்தம் என்ற ஒரு குழந்தையின் தந்தையே 

சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தில் காயங்கள் காணப்படுவதால் கொலை செய்யப்பட்டிரு க்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சடலம் உட ற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு

 அனுப்பிவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு