13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய சித்தப்பா சிக்கினாா்..

ஆசிரியர் - Editor I
13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய சித்தப்பா சிக்கினாா்..

13 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுமியின் சித்தப்பா முறையிலான 46 வயதுடைய ஒருவா் ப ருத்துறை பொலிஸாாினால் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

சிறு­மி­யின் தாய் இரண்­டாம் தார­மாக மணந்து கொண்ட நபரே (சித்­தப்பா) இவ்­வாறு கைது செய்­ யப்­பட்­டுள்­ளார்.

வயிற்­றுக்­குத்து என்று தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னைக்கு ஒரு வாரத்­துக்கு முன்­னர் சிறுமி சிகிச்­சைக்­குச் சென்­றுள்­ளார். 

சிறுமி கர்ப்­ப­மாக இருப்­பதை மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளில் அறிந்து கொண்ட மருத்­து­வர்­கள் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர்.

காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸார் பருத்­தித்­து­றைப் பொலி­ஸா­ருக்கு விட­யத்­தைப் பாரப்­ப­டுத்­தி­ன ர். பருத்­தித்­து­றைப் பொலி­ஸார் 

விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். சந்­தேக நப­ரான சித்­தப்­பாவை நேற்று மாலை கைது செய்­ த­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு