25ம் திகதி யாழ்.குடாநாட்டு முடக்கப்படும், யாழ்.வணிகா் கழகம் உறுதி, மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு..

ஆசிரியர் - Editor I
25ம் திகதி யாழ்.குடாநாட்டு முடக்கப்படும், யாழ்.வணிகா் கழகம் உறுதி, மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவு..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹா்த்தால் மற்று ம் பாாிய மக்கள் போராட்டத்திற்கு யாழ்.வணிகா் கழகம் ஆதரவு தொிவித்திருக்கின்றது. 

எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வணிகர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மனித உரிமையை மதிக்கும் 

உலக நாடுகள் ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கழகம் வலியுறுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு